உள்ளங்கையில் 24 என்று எழுதுவதன் பயன்

எண்கள் நம் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒவ்வொரு என்னும் ஒவ்வொரு விதத்தில் முக்கியமானதுதான். ஒற்றைப்படி ரெட்டைப்படை என ஒவ்வொரு எண்ணும் எதோ ஒரு அதிர்வலையை உண்டாக்குகின்றன.…

12 பாவங்களில் சந்திரன் நின்ற பலன்

சந்திரன் மனோகாரகன் என்று அழைக்கப்படுகிறார். உடம்புக்கு உயிர் தருபவன் சூரியன் என்றால், மனதுக்கு அமைதி தருபவன் சந்திரன். மனம், சிந்தனை, உணர்ச்சி, கற்பனை, நினைவு, நினைவாற்றல், மனநிலை,…

12 பாவங்களில் சூரியன் நின்ற பலன்

சூரியன் ஆத்ம காரகன் என்று அழைக்கப்படுகிறார். இவரே உடம்புக்கு உயிர் தருபவர். சூரியனை வைத்தே லக்கினம் கணக்கிடப்படும். சூரியனை வைத்து தகப்பனார், உடல்பலம், ஆண்மை,பரிசுத்தம்,அரசியல் தொடர்பு தகப்பனார்…

ஏவல் பில்லி சூனியம் நோய் நொடியிலிருந்து காக்கும் சக்திவாய்ந்த பகலாமுகி மந்திரம்

பகலாமுகி தேவி, தச மஹாவித்யா கடவுளர்களில் ஒருவராகத் திகழ்பவர். அவர் நமக்கு அதீத சக்தி, நிம்மதி மற்றும் பாதுகாப்பை வழங்கும் தெய்வமாகப் போற்றப்படுகிறார். பகலாமுகி தெய்வம் எதிரிகளை…

அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் சங்கு காயத்ரி மந்திரம்

பாற்கடலில் மஹாலக்ஷ்மியுடன் தோன்றிய பொருட்களில் சங்கும் ஒன்று. எனவே சங்கு மஹாலக்ஷ்மியின் அம்சமாக கருதப்படுகிறது. சங்கின் மேல்பகுதியில் சந்திரனும் நடுப்பகுதியில் சூரியனும் அடிப்பகுதியில் பிரம்மாவும் வசிப்பதாக கூறப்படுகிறது.…

தீராக் கடன் தீர்க்கும் ருண விமோசன நரசிம்மர் ஸ்தோத்ரம்

ருணம் என்றால் கடன். நரசிம்மருக்கு உகந்த இந்த ருணமோசனம் ஸ்தோத்ரம் மிகவும் சக்திவாய்ந்தது. இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் எவ்வளவு பெரிய கடனும்…

Hosted by Cyber Web Service