ஏவல் பில்லி சூனியம் நோய் நொடியிலிருந்து காக்கும் சக்திவாய்ந்த பகலாமுகி மந்திரம்

பகலாமுகி தேவி, தச மஹாவித்யா கடவுளர்களில் ஒருவராகத் திகழ்பவர். அவர் நமக்கு அதீத சக்தி, நிம்மதி மற்றும் பாதுகாப்பை வழங்கும் தெய்வமாகப் போற்றப்படுகிறார். பகலாமுகி தெய்வம் எதிரிகளை…

அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் சங்கு காயத்ரி மந்திரம்

பாற்கடலில் மஹாலக்ஷ்மியுடன் தோன்றிய பொருட்களில் சங்கும் ஒன்று. எனவே சங்கு மஹாலக்ஷ்மியின் அம்சமாக கருதப்படுகிறது. சங்கின் மேல்பகுதியில் சந்திரனும் நடுப்பகுதியில் சூரியனும் அடிப்பகுதியில் பிரம்மாவும் வசிப்பதாக கூறப்படுகிறது.…

தீராக் கடன் தீர்க்கும் ருண விமோசன நரசிம்மர் ஸ்தோத்ரம்

ருணம் என்றால் கடன். நரசிம்மருக்கு உகந்த இந்த ருணமோசனம் ஸ்தோத்ரம் மிகவும் சக்திவாய்ந்தது. இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் எவ்வளவு பெரிய கடனும்…

செல்வத்தை ஈர்க்கும் கோமதி சக்கரம்

கோமதி சக்ரம் என்பது உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள துவாரகாபுரியில் உள்ள கோமதி ஆற்றில் காணப்படும் ஒரு வெள்ளை நிறக் கல் ஆகும். இந்த கல்லின் ஒரு பக்கத்தில் சிறிய…

12 ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய தானதர்மங்கள் மற்றும் பரிகாரங்கள்

கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் ஆதிக்கத்தால் மனித வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் மாறி மாறி வருகிறது. மகிழ்ச்சி தரும் தருணங்களால் நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் துன்பம்…

தண்ணீர் பஞ்சத்தை தீர்க்கும் வருண காயத்ரி மந்திரம்

தேவலோகத்தில் உள்ள பல தேவர்களில் ஒருவர் வருண பகவான். இவர் நீருக்கு அதிபதியாவார். மழை மற்றும் நீர் நிலைகளுக்கு அதிபதி. மழை வரவேண்டும் என மனமுருகி வருணபகவானை…

Hosted by Cyber Web Service